“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:17 PM |
பிரிவு: வகுப்புகள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் கடந்த 06-09-2011 (செவ்வாய்கிழமை) அரபி இலக்கணம் பாட வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை தாயகத்திலிருந்து வருகை புரிந்த சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்... ஒவ்வொரு சனிக்கிழமை முதல் புதன் கிழமை வரை (வாரம் 5 நாட்கள்) அரபி இலக்கண வகுப்புகள் நடைபெறுகிறது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment