“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக ரூபாய் 85,000/- (என்பத்தி ஐந்தாயிரம்) ஃபித்ரா வசூல் செய்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment