“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:00 PM |
பிரிவு: ஹித்
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி
வெள்ளியன்று (13-07-2012) அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில்சகோதரி. அஹ்மது சஃபிகா உஜுஹுதீன் ஆலிமா அவர்கள், "அல்லாஹ்வின் அருள்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு
பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment