அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைனில் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் குழந்தைகள் கழிக்க தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் குழந்தைகளுக்காக சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பரிசுகள் இன்று (27-ஜூலை-2012) வழங்கப்பட்டது.
0 comments:
Post a Comment