Saturday, December 31, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 30-12-2011

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 30-12-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் ஆரம்பமானது. இன்றைய நிகழ்ச்சியில் நமது மண்டல துணைத் தலைவர் சகோ. மொய்தீன் அவர்கள் "அல்லாஹ்வைப் பார்க்க முடியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும்...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 30-12-2011

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் சகோ.சாபிர் அவர்கள், “பாவ மன்னிப்பு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லா...

Monday, December 26, 2011

வாராந்திர பயான் - 23-12-2011

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23-12-2011 வெள்ளியன்று நடந்த வாராந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ. ஜெய்லானி அவர்கள் "எது சோதனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இதில் முஸ்லிம்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் சோதனைகளையும் அதில் பொறுமையைய் மேற்கொண்டால் மறுமையில் அல்லாஹ் தரவிருக்கும் பரிசுகளையும் பற்றியும், நல்ல முறையில் வந்திருந்த அனைவருக்கும் புரியும் விதத்தில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும்...

வாராந்திர பயான் ஹித் (23-12-2011)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை (23-12-2011) அன்று ஜும்ஆவிற்குப் பிறகு ஹித் கிளையில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. நவாஸ் அவர்கள் "அண்டை வீட்டாரின் கடமைகள்" என்ற தலைப்பில் ஒரு முஸ்லிமிற்கு அண்டைவீட்டாரின் மீது உள்ள கடமைகள் என்ன என்னவென்று சுருக்கமாகவும் தெளிவாகவும் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஹித் கிளையைச்சார்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டன...

Monday, December 19, 2011

நவீன உலகில் இஸ்லாம் - ஓர் கலந்தாய்வு

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை பயனுள்ள வழியில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்தது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியானது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளின் யோசனைப்படி "நவீன உலகில் இஸ்லாம்" என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி 17-12-2011 அன்று மதியம் 3 மணியளவில் ஆரம்பமானது. இதில் நமது சகோதரர்கள் இரு தரப்பாக அமர்ந்து இஸ்லாம் ஹராமாக்கிய வட்டி, வரதட்சனை ஆகிய தலைப்புகளிலும்,...

சிறப்பு நிகழ்ச்சி (17-12-2011)

ஏக இறைவனின் கிருபையால், எப்படா விடுமுறை வரும் உடனே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று கேட்கும் அளவிற்க்கு, இந்த முறை விடுமுறை தினத்தையும் பயனுள்ள வகையில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இன்றைய (17-12-2011) நிகழ்ச்சி காலை 10 மணியளவில் ஆரம்பமானது. இதில் அமீரக ஒருங்கிணைப்பாளரான சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் ''குருதி...

Sunday, December 18, 2011

தர்பியா முகாம் - 2

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல விடுமுறை தினத்தை பயனுள்ள வழியில் கழிக்க அமீரகத்திலிருந்து சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் வந்திருந்தது அனைவரும் அறிந்ததே. அவர்கள் தலைமையில் இரண்டாம் கட்ட தர்பியா நிகழ்ச்சி 17-12-2011 அன்று அதிகாலை 7 மணியளவில் நமது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளுக்காக நடத்தப்பட்டது. இந்த தர்பியா முகாமில் இஸ்லாமிய இயக்கங்களைப் பற்றி சகோதரர் அவர்கள் விளக்கினார்கள். அதில், காதிமியா என்பவர்கள் யார்? துருக்கியில்...

தர்பியா முகாம் - 1

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் 17-12-2011 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு, சகோ. ஹாமீன் இப்ராஹிம் தலைமையில் அரங்கேறியது. இதில் ஆரம்ப கட்டமாக, நிர்வாகத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது? அதில் நாம் எப்படியெல்லாம் செயல் பட வேண்டும் என்பதை பற்றி மிகத் தெளிவாக விளக்கி கூறினார்கள். அதைத் தொடர்ந்து பிற மத மக்களை நாம் அணுகும் போது நமது கருத்துகளை எப்படி முன் வைப்பது, எதைப் பற்றி ஆரம்பத்தில்...

பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், தற்போதுள்ள தமிழ் அமைப்புகளின் தாவா பணிகளில் தலை சிறந்து விளங்குவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே என்பது அனைவரும் அறிந்ததே. அதன் ஒரு கிளையான பஹ்ரைன் மண்டலத்தில் அரசு விடுமுறை தினத்தையொட்டி "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பிற மதத்தினருக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி)"16-12-2011 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதின் ஆரம்பகட்டமாக நமது மண்டல தலைவரான சகோ. முபாரக் அவர்கள் வரவேற்புரை கூறி, தமிழ்நாடு...

சிறப்பு தாஇயி பயிற்சி முகாம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தில் நிர்வாக மட்டத்திலான தாஇயி பயிற்சி முகாம் சிறப்பு விருந்தினராக அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள சகோ. ஹாமின் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் நமது மண்டல நிர்வாகிகளான, சகோதரர் முபாரக், ஜெய்லானி, ஜாஹிர், மாஹின், நிரஞ்சன் ஒலி, அரஃபாத் ஆகியோர் கலந்து கொண்டு 10 நிமிட அளவிலான ஒரு சிறிய உரையை நிகழ்த்தினார்கள்.  இவர்களின் உரையைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினரான,...

ஹித் சிறப்பு நிகழ்ச்சி (16-12-2011)

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் அரசு விடுமுறை தினத்தையொட்டி அமீரகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சகோ.ஹமீன் இப்ராஹிம் அவர்களை தலைமையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நமது ஜமாஅத் சார்பில் அரங்க்கேற்றப்பட்டது. இதன் முதல் கட்டமாக, நமது ஹித் கிளையில் வாரம் ஒரு முறை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. அதனை தொடர்ந்து இந்த வாரம் (16-12-2011) சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டுள்ள சகோ.ஹாமீன்...

Sunday, December 11, 2011

நபி (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை

மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது. (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461) பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை....

Friday, December 9, 2011

வாராந்திர நிகழ்ச்சி - 09-12-2011

அல்லாஹ்வின் திருப்பெயரால், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பயான் நிகழ்ச்சி 09-12-2011 வெள்ளிக் கிழமை மாலை மஃக்ரீப் தொழுகைக்குப் பின் ஆரம்பமானது.  இன்றைய நிகழ்ச்சியில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் "சிந்தனை செய் மனமே" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்,...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 09-12-2011

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின் வாராந்திர நிகழ்ச்சி ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இன்றைய நிகழ்ச்சியில் நமது பஹ்ரைன் மண்டல செயலாளர் சகோ.ஜாகிர் ஹுசைன் அவர்கள், “ஆய்வு செய்து பின்பற்றுவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் கிளை தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ...

நன்மைகள் தரும் மென்மை

நன்மைகள் தரும் மென்மை இயந்திரமயமாகிவிட்ட நவீன உலகம் அறிவியல் பூர்வமாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. மேலும் முன்னேற்றங் களை, அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுகின்றது. ஒரு பக்கம் இந்த முன்னேற்றங்கள் மனித சமுதயாத்திற்கு நன்மை பயப்பவையாக இருந்தாலும் மறுபக்கம் இவைகளால் மனித குலத்திற்கு சில கேடுகள், தீமைகள் விழைவதையும் மறுப்பதற்கில்லை. செல்போன், டி.வி, இண்டர்நெட் போன்ற அறிவியல்...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்