அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் 17-12-2011 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு, சகோ. ஹாமீன் இப்ராஹிம் தலைமையில் அரங்கேறியது.
இதில் ஆரம்ப கட்டமாக, நிர்வாகத்தைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கின்றது? அதில் நாம் எப்படியெல்லாம் செயல் பட வேண்டும் என்பதை பற்றி மிகத் தெளிவாக விளக்கி கூறினார்கள்.
அதைத் தொடர்ந்து பிற மத மக்களை நாம் அணுகும் போது நமது கருத்துகளை எப்படி முன் வைப்பது, எதைப் பற்றி ஆரம்பத்தில் கூறுவது என்ற பல கருத்துக்களை பிற மத மக்களிடம் கூற வேண்டியதை மிக அழகாக விள்க்கினார்கள்.
இதில் நமது பஹ்ரைன் மண்டல நிர்வாகிகள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment