
அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 23-12-2011 வெள்ளியன்று நடந்த வாராந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ. ஜெய்லானி அவர்கள் "எது சோதனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இதில் முஸ்லிம்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் சோதனைகளையும் அதில் பொறுமையைய் மேற்கொண்டால் மறுமையில் அல்லாஹ் தரவிருக்கும் பரிசுகளையும் பற்றியும், நல்ல முறையில் வந்திருந்த அனைவருக்கும் புரியும் விதத்தில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment