“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த வெள்ளிக்கிழமை (23-12-2011) அன்று ஜும்ஆவிற்குப் பிறகு ஹித் கிளையில் நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. நவாஸ் அவர்கள் "அண்டை வீட்டாரின் கடமைகள்" என்ற தலைப்பில் ஒரு முஸ்லிமிற்கு அண்டைவீட்டாரின் மீது உள்ள கடமைகள் என்ன என்னவென்று சுருக்கமாகவும் தெளிவாகவும் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஹித் கிளையைச்சார்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment