அஸ்ஸலாமு அலைக்கும்,
பஹ்ரைன் மண்டலம் தலைமை மர்கசில் 10.01.2014 வெள்ளிக்கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. பஸீஹ் அவர்கள் நபிகளாரை நேசிப்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அதிகமான கொள்கை சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment