தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பஹ்ரைன் மண்டலத்தின் வருடாந்திர திட்ட மசூரா வெள்ளிக்கிழமை 17.01.2014 மண்டல மர்கசில்
நடைபெற்றது இதில் இவ்வருடத்திற்கான நமது திட்டம் குறித்து விரிவாக விவாதித்து
முடிவு செய்யபட்டது. இதில் இந்நாள் நிர்வாகிகளுடன் முன்னாள் நிர்வாகிகளும்
கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, January 18, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment