03.01.2014 வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சல்மானியா மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம் நடத்தியதில் 75 சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தார்கள்.
Sunday, January 5, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment