“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
கடந்த
10.01.2014 அன்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ.
இப்ராகிம் உரை நிகழ்த்தினார்கள் இதில்
நமது ஹித் கிளை சகோதர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment