“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 7:50 PM |
பிரிவு: ரிஃபா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் கடந்த 18.01.2014 ஆண்டு நடைபெற்ற பயான்
நிகழ்ச்சியில் சகோ. பசீஹ் அவர்கள் சிரிப்பின் ஒழுங்குகள் சம்பந்தமாக உரை
நிகழ்த்தினார்கள்.
0 comments:
Post a Comment