தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல மர்கசில் வெள்ளிக்கிழமை(17.01.2014) நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. பசீஹ் அவர்கள் உண்மையே பேசுவோம் என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் நமது கொள்கை சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு
பயன் அடைந்தனர்.
Saturday, January 18, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment