Saturday, January 18, 2014

வாராந்திர பயான் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல மர்கசில் வெள்ளிக்கிழமை(17.01.2014) நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. பசீஹ் அவர்கள் உண்மையே பேசுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் நமது கொள்கை சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். 

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்