Tuesday, December 31, 2013
பஹ்ரைன் மண்டலம் தலைமை மர்கஸ் பயான்
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 1:07 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்

Saturday, December 21, 2013
சிறு பிள்ளைகளுக்கான பயிற்சி வகுப்பு
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:09 PM |
பிரிவு:
வகுப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து சிறு பிள்ளைகளுக்கான ஒழுக்கப் பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோதரர் புர்ஹான் அவர்கள் நடத்தினார்கள் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
வெள்ளிக்கிழமை பயானுக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து பிள்ளைகளுடைய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிள்ளையை அழைத்து அவர்களுக்கு தெரிந்த விசயத்தை மக்கள் முன் சொல்லுவார்கள் அந்த வகையில் இந்த வாரம் ஆயிஷா என்ற சிறு பிள்ளை அழகான முறையில் ஒரு சூரா ஓதினார்கள்.
தலைமை மர்கஸில் நடைப்பெற்ற வாராந்திர நிகழ்ச்சி
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:03 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்

2013/12/20 தேதி வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துல் ஹமீது (பந்தர் பாய்) அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பலதார திருமணம் என்ற தலைப்பில் காலத்தின் தேவை கருதி சிறந்த முறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயன் தரும் வகையில் உரையாற்றினார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்து அதிகமான மக்கள் களந்துகொண்டனர்.
Thursday, December 19, 2013
Barhain National Day அன்று மருத்துவ முகாம்
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 10:47 AM |
பிரிவு:
மருத்துவ முகாம்

கடந்த 17-12-2013 பஹ்ரைன் தேசிய நாள் - விடுமுறை நாளில் மக்களுக்கு பயன்படும் வகையில் பஹ்ரைன் டி.என்.டி.ஜே சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை டி.என்.டி.ஜே மார்க்கஸில் வைத்து ஏற்பாடு செய்திருந்தது இதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான மருத்துவ சோதனைகளும் அதனடிப்படையிலான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது, இதில் 200 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக கருத்து தெரிவித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
மேலும் இந்த முகாமில் குழந்தைகளுக்கான மருத்துவ சோதனைகள் மற்றும் ஆலோசனைகளை சிறப்பு மருத்துவர் டாக்டர் பிரவீன் ஆப்ரஹாம் அவர்கள் செய்தார்கள்.
Wednesday, December 18, 2013
வாராந்திர பயான் நிகழ்ச்சி
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:40 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்

தாயீ பயிற்சி
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:32 PM |
பிரிவு:
தாஇயி பயிற்சி முகாம்

பஹ்ரைன் மண்டல தலைமை மர்கசில் 13-12-2013 (வெள்ளிக் கிழமை) காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு தாஃயி பயிற்சி நடைப்பெற்றது இதில் சகோ Basith மற்றும் Yusuf Hasan உரையாற்றினார்கள்.
அங்கு களந்து கொண்டவர்களுக்கு பயான் பன்னும் போது நாம் கையாள வேண்டிய விசயங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டது.
குறிப்பு
ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுக்குப் பிறகு தாஃயி பயிற்சி நடைபெறும் ஆர்வமுள்ளவர்கள் களந்து பயிற்சி எடுக்கலாம்.
Wednesday, December 11, 2013
Sunday, December 1, 2013
மருத்துவ முதல் உதவிகள் பயிற்சி
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 11:29 AM |
பிரிவு:
மருத்துவ முகாம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

மருத்துவ முதல் உதவி பயிற்சியில் குழந்தைகள் எதாவது ஒரு பொருளை விழுங்கி விட்டால் என்ன செய்வது? குழந்தை எதையாவது விழுங்கி விட்டார்கள் என்பதை எப்படி கண்டு பிடிப்பது ?
பெரியளவினான வெட்டுக்காயம் ஏற்பட்டால் இரத்தம் வருவதை முதலாவது எப்படி கட்டுப்டுத்துவது ?
ஹார்ட் அடைக் ஏற்பட்டால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்கு முன் என்ன செய்யவேண்டும் ?
இப்படி ஏறாளமான விசயங்களை செயல் வடிவில் செய்துகாட்டினார்கள் இன்ஷா அல்லாஹ் அந்த வீடியோ நமது தளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்டும்.
தாஃயீ பயிற்சி
பஹ்ரைன் மண்டல தலைமை மர்கசில் 29-11-2013 (வெள்ளிக் கிழமை) காலை பFஜ்ர் தொழுகைக்கு பிறகு தாஃயி பயிற்சி நடைப்பெற்றது இதில் சகோ இப்லால் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அங்கு களந்து கொண்டவர்களுக்கு பயான் பன்னும் போது நாம் கையாள வேண்டிய விசயங்களும் கற்றுக்கொடுக்கப்பட்டது.
குறிப்பு
ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை பஜ்ர் தொழுக்குப் பிறகு தாஃயி பயிற்சி நடைபெறும் ஆர்வமுள்ளவர்கள் களந்து பயிற்சி எடுக்கலாம்.
Sunday, November 24, 2013
குழந்தைகளுக்கான வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால்.....
குழந்தைகளுக்கான புதிய வகுப்பு வெள்ளி கிழமை 22-11-13 முதல் தொடங்கப்பட்டது. அதில் குழந்தைகளை வயதடிப்படையில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மார்க்கல்வியும் அதோடு இணைந்து அரபி எழுத பேச படிக்க பயிற்ச்சிகள் வழங்கப்படுகின்றது. அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் பங்குபெற்று பயனடைந்தார்கள்,வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 : 30 வரை
நடத்தப்டும் பாடங்கள்
இரண்டு பிரிவாக மூன்று பாடங்கள் நடத்தப்படும்.ஒரு பாடத்திற்கு
முப்பது நிமிடம்.
பெரிய பிள்ளைகளுக்கு
முதல் பாடம் : அறபிக்
இரண்டாவது பாடம் : துஆ மனனம் (தொழுகையில் ஓதும் துஆ)
மூன்றாவது
பாடம் : வரலாறும் படிப்பினையும்
அகீதா
சிறிய பிள்ளைகளுக்கு
முதல் பாடம் : அறபிக் மற்றும் அறபி எழுத்துப் பயிற்சி
இரண்டாவது பாடம் : அகீதா
மூன்றாவது
பாடம் : சூரா மனனம் மற்றும் துஆ மனனம்
சொர்கத்திற்கு அழைத்து செல்லும் சிறு சிறு அமல்கள் - பஹ்ரைன் மண்டலம் தலைமை மர்கஸ்

Saturday, November 23, 2013
"பொறுமையும் பொறாமையும்" ஹித் கிளை பயான்
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி 22.11.2013 (வெள்ளிக் கிழமை) ஜும்மா தொழுகைக்கு பிறகு
இந்த நிகழ்ச்சியில் சகோதரர் முனீப் அவர்கள் "பொறுமையும் பொறாமையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Saturday, September 14, 2013
"பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்" தலைமை பயான் நிகழ்ச்சி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:38 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்

.jpg)
இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
"மறுமை நாளில் மனிதனின் நிலை" ஹித் கிளை பயான்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:33 PM |
பிரிவு:
ஹித்

.jpg)
இந்த நிகழ்ச்சியில் சகோ. அப்துல் முபாரக் அவர்கள் "மறுமை நாளில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
"அல்லாஹ்விற்கு கட்டுப்படுவோம்" ரிஃபா கிளை பயான்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:26 PM |
பிரிவு:
ரிஃபா

.jpg)
இந்த நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்
இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Wednesday, September 11, 2013
திருக்குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:29 PM |
பிரிவு:
வகுப்புகள்

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 10-09-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
Saturday, September 7, 2013
"இணை வைப்பாளர்களை புறக்கணிப்போம்" தலைமை பயான் நிகழ்ச்சி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:08 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்

.jpg)
இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ்அவர்கள், "இணை வைப்பாளர்களை புறக்கணிப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
"இறுதி வெற்றி உறுதியானவர்களுக்கு மட்டும்" ஹித் கிளை பயான்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:05 PM |
பிரிவு:
ஹித்

.jpg)
இந்த நிகழ்ச்சியில் சகோ. ஜெய்லானிஅவர்கள் "இறுதி வெற்றி உறுதியானவர்களுக்கு மட்டும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Thursday, September 5, 2013
"அல் முதஃபிஃபீன்" விளக்கவுரை வகுப்பு - மூன்றாம் பகுதி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:13 PM |
பிரிவு:
வகுப்புகள்

.jpg)
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 25லிருந்து 36ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது.
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
Saturday, August 31, 2013
உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் (30-08-2013)
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 4:04 PM |
பிரிவு:
ஆலோசனை கூட்டம்

.jpg)
அதன் ஒருகட்டமாக, இந்த பணிகளை மேலும் வீரியமாக மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும் நன்மைகளை அனைவருக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தின் அடிப்படையிலும், நேற்று (30-08-2013) பஹ்ரைன் மண்டல தலைமையில் நமது ஜமாஅத் உறுப்பினர்களை ஒன்றிணைத்து அவர்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு பணிகளிலும் அனைவரின் ஒத்துழைப்பும், நன்மைகளில் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று கருதி இந்த உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிகமான நமது சகோதரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை கூறினர். அல்ஹம்துலில்லாஹ்.
"TNTJவின் அரும்பணிகள்" ஆன்லைன் நிகழ்ச்சி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:56 PM |
பிரிவு:
ஆன்லைன் நிகழ்ச்சி

.jpg)
இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மாநில துணை செயலாளர் சகோதரர். முஹம்மது யூசுஃப் அவர்கள் "TNTJவின் அரும்பணிகள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக நடத்தபடுகின்ற பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை எடுத்துரைத்து, மார்க்கம் இந்த பணிகளுக்கு எப்படியெல்லாம் வழி காட்டியுள்ளது என்பதனையும் மிக அழகாக விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
"அழைப்புப் பணியின் அவசியம்" ரிஃபா கிளை பயான்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:12 PM |
பிரிவு:
ரிஃபா

.jpg)
இந்த நிகழ்ச்சியில் சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்
இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Wednesday, August 28, 2013
"அல் முதஃபிஃபீன்" விளக்கவுரை வகுப்பு - இரண்டாம் பகுதி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:52 PM |
பிரிவு:
வகுப்புகள்

.jpg)
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 13லிருந்து 36ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது.
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
Saturday, August 24, 2013
”புறக்கணிக்கப்படும் எச்சரிக்கைகள்" தலைமை பயான் நிகழ்ச்சி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 1:55 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்

.jpg)
இந்த நிகழ்ச்சியில் சகோதரர். ஜெய்லானி அவர்கள், ”புறக்கணிக்கப்படும் எச்சரிக்கைகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Saturday, August 17, 2013
”நாம் ரமலான் மாத முஸ்லீம்களா?” தலைமை பயான் நிகழ்ச்சி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:56 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (16-08-2013) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோதரர். அப்துல் ஹமீது அவர்கள், ”நாம் ரமலான் மாத முஸ்லீம்களா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
"ரமலானின் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்” ஹித் கிளை பயான்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:51 PM |
பிரிவு:
ஹித்

.jpg)
இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் "ரமலானின் பண்புகள் ஆயுள் வரை தொடரட்டும்” என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:48 PM |
பிரிவு:
வகுப்புகள்

.jpg)
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
Saturday, July 27, 2013
மார்க்க கேள்வி பதில் சிறப்பு நிகழ்ச்சி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:07 AM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்,
ரமலான் 2013

அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையான திருக்குர்ஆன்
இறக்கியருளப்பட்ட புனிதமிக்க ரமலான் மாதத்தில், போட்டி போட்டு கொண்டு அருளை
கொள்ளையடிக்க ஒவ்வொருவரும் முயற்ச்சி செய்து வருகிறோம்.

மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து கொள்ள
வேண்டுமென்பதற்காக, திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின்
அடிப்படையிலும் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே, மார்க்கத்தின்
ஐய்யப்பாடுகளை விலக்கிக் கொள்ள சகோதர சகோதரிகள் தங்களது மார்க்கம் சம்பந்தமான
கேள்விகளை வினாத் தொடுத்தனர். அதில் சில.
- அல்லாஹ்வை “அவன்” என்று
அழைப்பது ஏன்?
- பெண்கள் ஜனாஸா தொழுகை நடத்தலாமா?
- மனிதன் தவறு செய்து தவ்பா செய்த பின், செய்த தவறை
மறுமை நாளில் திரையிட்டு காட்டுவானா?
- நாம் செய்கின்ற தவ்பாவை, அல்லாஹ் ஏற்றுக்
கொண்டுவிட்டான் என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்வது?
- கணவன் ஜகாத் கொடுத்த பிறகு, மனைவி ஜகாத் கொடுக்க கூடாது என்று
தடுக்கலாமா?
இது போன்ற இன்னும் அதிகமான கேள்விகளுக்கு சகோதரர்
முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான நபிமொழிகளின்
அடிப்படையில் கேள்வி கேட்ட சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள்
கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே.
Subscribe to:
Posts (Atom)