Saturday, July 27, 2013

மார்க்க கேள்வி பதில் சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனிதமிக்க ரமலான் மாதத்தில், போட்டி போட்டு கொண்டு அருளை கொள்ளையடிக்க ஒவ்வொருவரும் முயற்ச்சி செய்து வருகிறோம். அந்த வகையில் அவனது அருளை கொள்ளையடித்துக் கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வியாழன்று (26-07-2013) மறுதினம் அநேகமானவருக்கு விடுமுறை தினமாக இருப்பதனால், அன்றைய இரவு “சிறப்பு...

Saturday, July 20, 2013

ரமலான் மாத இரண்டாம் வார சிறப்பு நிகழ்ச்சிகள்

   அல்லாஹ்வின் கிருபையால் இறைவேதமான திருக்குர்ஆன் இறங்கிய மாதமான புனித மிக்க ரமளான் மாதத்தின் இரண்டாவது வாரத்தை அடைந்துள்ளோம். இதில் முதல் வாரத்தை போன்றே பல மார்க்க நிகழ்ச்சிகளை பஹ்ரைன் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.  இந்த புனித மிக்க ரமளான் மாதத்தில் தினமும் இஃப்தார் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து சிறப்பு மார்க்க சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகிறது.இந்த ரமளான் மாத இரண்டாம்...

Saturday, July 13, 2013

“கேள்வி இங்கே. பதில் எங்கே?” – கருத்தரங்கம்

அல்லாஹ் தனது திருமறையான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த புனிதமிக்க ரமலான் மாதத்தில், அவனது அருளை தேடியவர்களாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் ஓர் அரிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. “சூனியம்”. நாம் ஒவ்வொருவரும் சூனியம் சம்பந்தமாக பல்வேறு விஷயங்களை அறிந்து வைத்திருக்கிறோம். ஒரு சிலர் உலக விஷங்களில் சூனியத்தின் தாட்பரியத்தை பற்றியும் இன்னும் சிலர் இஸ்லாத்தில்...

“இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்” சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ் தனது அருள்மறையாம் திருமறையான திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட புனிதமிக்க ரமலான் மாதத்தில், போட்டி போட்டு கொண்டு அருளை கொள்ளையடிக்க ஒவ்வொருவரும் முயற்ச்சி செய்து வருகிறோம். அந்த வகையில் அவனது அருளை கொள்ளையடித்துக் கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டல நிர்வாகம் ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த வியாழன்று (11-07-2013) மறுதினம் அநேகமானவருக்கு விடுமுறை தினமாக இருப்பதனால், அன்றைய இரவு...

“பெருந்தன்மை” – மண்டல மூன்றாம் நாள் பயான்

அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், மூன்றாம் நாளான நேற்று (12-07-2013) நமது பஹ்ரைன் மண்டலத்தின் தலைமையகத்தில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த இரண்டு தினங்களையும் விட நேற்று விடுமுறை தினமாக இருந்ததனால் அல்லாஹ்வின் கிருபையால் இன்னும் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். அதனை...

“அண்டை வீட்டார் நலம் பேணுதல்” – மண்டல இரண்டாம் நாள் பயான்

அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், நேற்றைய முதல் தினத்தை தொடர்ந்து இரண்டாம நாளன்றும் (11-07-2013) நமது பஹ்ரைன் மண்டலத்தின் தலைமையகத்தில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். அதனை தொடர்ந்து, சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள்,...

“பொறுமை” – மண்டல ரமலான் முதல் நாள் பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஒவ்வொரு வருடமும் புனிதமிக்க ரமலான் மாதத்தில் மார்க்கத்தை முறையாக கற்றறிந்த அழைப்பாளரை அழைத்து வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் மண்டலத்தின் சார்பாக தாவா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக, இந்த வருடமும் ஏக இறைவனின் உதவியால் அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செவ்வனையே நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு அங்கமாக, நமது பஹ்ரைன் மண்டலத்தின் தலைமையகத்தில்...

“பெருந்தன்மை” – ஹித் கிளை ரமலான் மூன்றாம் நாள் பயான்

அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் ஹித் கிளையில் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், மூன்றாம் நாளன நேற்று (12-07-2013) ஹித் கிளையில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   அதனை தொடர்ந்து, சகோதரர் மனாஸ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் உட்தலைப்பான “பெருந்தன்மை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில்...

“அண்டை வீட்டார் நலம் பேணுதல்” – ஹித் கிளை இரண்டாம் நாள் பயான்

அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.   அந்த வகையில், நேற்றைய முதல் தினத்தை தொடர்ந்து இரண்டாம் நாளன்றும் (11-07-2013) ஹித் கிளையில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, சகோதரர் மனாஸ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்” என்ற தலைப்பின் உட்தலைப்பான “அண்டை வீட்டார் நலம் பேணுதல்”...

“பொறுமை” – ஹித் கிளை ரமலான் முதல் நாள் பயான்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் ஒரு கிளையாக செயல்பட்டு வரும் ஹித் பகுதியில், இந்த வருடம் முதல் முறையாக ஏக இறைவனின் பேருதவியால் ரமலான் மாதத்தில் இஃப்தார் மற்றும் அதனை தொடர்ந்து சிறப்பு பயான் நிகழ்ச்சிகளை, மார்க்கத்தை முறையாக கற்றறிந்த அழைப்பாளரை அழைத்து வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பஹ்ரைன் சார்பாக தாவா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! அதன் ஒரு அங்கமாக, ஹித்...

Saturday, July 6, 2013

"ரமளானில் அருள் பெறுவோம்" தலைமை பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (05-07-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். ஜெய்லானி அவர்கள், "ரமளானில் அருள் பெறுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

"நோன்பு" ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (05-07-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் "நோன்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு நேற்று (05-07-2013) அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.   இதில் அதிகமான சகோதரிகள் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்துகொள்ள, ஆலீம் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.  இந்த வகுப்பில் அதிகமான சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!! ...

"தொழுகை ஓதக்கூடியவைகள்" ஆண்களுக்கான வகுப்பு (இரண்டாம் பகுதி)

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 03-07-2013 அன்று ஆண்களுக்கான பிரத்யேக வகுப்பானது, தொழுகையில் நாம் ஓதக்கூடிய துஆக்களை அதன் அர்த்தத்துடன் கூடிய விஷயங்களின் தொகுப்பை நேற்று நடைபெற்ற வகுப்பின் தொடர்ச்சியாக இரண்டாம் பகுதி, சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.  இந்த வகுப்பில் தொழுகை ஆரம்பத்திலிருந்து, கடைசியாக ஸலாம் வரை என்னென்ன துஆக்கள் ஓதப்படவேண்டும்,...

"தொழுகை ஓதக்கூடியவைகள்" ஆண்களுக்கான வகுப்பு (முதல் பகுதி)

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 02-07-2013 அன்று ஆண்களுக்கான பிரத்யேக வகுப்பானது, தொழுகையில் நாம ஓதக்கூடிய துஆக்களை அதன் அர்த்தத்துடன் கூடிய விஷயங்களின் தொகுப்பை முதல் பகுதியாக, சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.  இந்த வகுப்பில் தொழுகை ஆரம்பத்திலிருந்து, கடைசியாக ஸலாம் வரை என்னென்ன துஆக்கள் ஓதப்படவேண்டும், அவையனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா என்பதனை...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்