.jpg)
இந்த வகுப்பில் தொழுகை ஆரம்பத்திலிருந்து, கடைசியாக ஸலாம் வரை என்னென்ன துஆக்கள் ஓதப்படவேண்டும், அவையனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா என்பதனை தொகுத்து இரண்டாம் பகுதியாக இந்த வகுப்பில் நடத்தப்பட்டது.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment