அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 03-07-2013 அன்று ஆண்களுக்கான பிரத்யேக வகுப்பானது, தொழுகையில் நாம் ஓதக்கூடிய துஆக்களை அதன் அர்த்தத்துடன் கூடிய விஷயங்களின் தொகுப்பை நேற்று நடைபெற்ற வகுப்பின் தொடர்ச்சியாக இரண்டாம் பகுதி, சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
இந்த வகுப்பில் தொழுகை ஆரம்பத்திலிருந்து, கடைசியாக ஸலாம் வரை என்னென்ன துஆக்கள் ஓதப்படவேண்டும், அவையனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா என்பதனை தொகுத்து இரண்டாம் பகுதியாக இந்த வகுப்பில் நடத்தப்பட்டது.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment