அல்லாஹ்வின் கிருபையால், இந்த வருட ரமலான் மாத்தில் தலைசிறந்த அழைப்பாளரை
அழைத்து வந்து மார்க்க நிகழ்ச்சிகள் செம்மையாக நடைபெற்று வருவது அனைவரும்
அறிந்ததே.
அந்த வகையில், மூன்றாம் நாளான நேற்று (12-07-2013) நமது பஹ்ரைன் மண்டலத்தின்
தலைமையகத்தில் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு, கடந்த இரண்டு தினங்களையும் விட
நேற்று விடுமுறை தினமாக இருந்ததனால் அல்லாஹ்வின் கிருபையால் இன்னும் அதிகமான சகோதர
சகோதரிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
அதனை தொடர்ந்து, சகோதரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், “இறைமறை கூறும் நற்பண்புகள்”
என்ற தலைப்பின் உட்தலைப்பான “பெருந்தன்மை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான தவ்ஹீத் சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். எல்லாப்
புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment